புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார் எஸ்.பி. வேலுமணி

Spread the love

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றில் இருந்து கூடுதலாகக் கட்டப்பட்ட 4 வகுப்பறை கட்டிடங்களைப் பயன்பாட்டிற்குத் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *