அதிமுக விளையாட்டு அணி சார்பாக கோவையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கிரிக்கெட் வீரர்களை சந்தித்து, அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உடனிருந்தார்.
இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே. அர்ச்சுணன், கே.ஆர். ஜெயராம் கலந்து கொண்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பங்கேற்றனர்.



Leave a Reply