கோவில் விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது

Spread the love

கோவை புலியகுளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. திருவிழாவிற்கான பணிகளை ஊர் தலைவர் பா. அறிவழகன் செய்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *