கொடிசியாவில் பில்ட் இன்டெக் 2025 கட்டுமான கண்காட்சி​ -​ மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார்

build intec
Spread the love

கட்டிடக்கலை, கட்டுமானம், கட்டுமானத் துறை குறித்த பில்ட் இன்டெக் 2025 கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்தார் கோவை கொடிசியா அரங்கில் தொடங்கியது. கண்காட்சியின் தலைவர் ஞானவள்ளல் தலைமை தாங்கினார். கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். கொடிசியா செயலாளர் யுவராஜ், கண்காட்சி துணைத் தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.