கொங்கு நாடு மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி..
கொங்குநாடு மருத்துவமனை சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ்ல் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது இப்பேரணியை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியை செய்து துவக்கி வைத்தார், உடன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr. ராஜு, மருத்துவ இயக்குனர் மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு, தலைமை சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் புவனப்பிரியா, மருத்துவர்கள் சங்கர், ஜெயக்குமார், செந்தில் குமார் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணி சென்றனர்.
Leave a Reply