சென்னையில் நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்்தின் இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Leave a Reply