கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் – அதிமுக நாளை வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரதம்.
நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் அதிமுகவினர் மனு.
Leave a Reply