அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர், உறுப்பினர் பொறுப்பிலிருந்து மயூரா ஜெயக்குமார் நீக்க வேண்டும் என கோவை காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மயூரா ஜெயக்குமார் இளைஞர் காங்அகிரஸ் தலைவர, காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர், தேசிய அளவில் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாக தலையீடு மட்டுமின்றி, மூத்தவர்களை அரவணைத்து செல்லாமல் கட்சியை பின்னுக்கு தள்ளி இருப்பதாக,காங்கிரஸ் கட்சியினரே புகார் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து கோவையில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவு முதன்மை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 1.000-க்கும் மேற்பட்டோர் கூட்டம் கூட்டி மயூரா ஜெயக்குமாரை கட்சியிலிருந்து நீக்க கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
Leave a Reply