,

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தொடங்கிவைத்த சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார்

prg arunkumar
Spread the love

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் பன்னிமடை ஊராட்சி சாமுண்டீஸ்வரி கோயில் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் பணிகளை தொடங்கிவைத்தார். உடன், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்.