, , ,

கள் விற்ற இருவர் கைது

கள்
Spread the love

 

கோவை துடியலூர் போலீசார் வெள்ளக்கிணர் பகுதியில் ரோந்து சென்ற போது, அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்தில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்து வந்ததை கண்டறிந்தனர் . கள் விற்பனை செய்த வெள்ளக்கிணறு கார்த்திக் அன்னூர் அருள்செல்வம் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 11 லிட்டர் கள்
பறிமுதல் செய்தனர்