, , , , , , , , , , ,

கல்லூரி மாணவிக்கு நிதி உதவி

Spread the love

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் பிசிஏ 3ம் ஆண்டு படிக்கும் தொண்டாமுத்தூர் மல்லிகை நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் மகள் நந்தினிக்கு, கல்லூரி இறுதி பருவ கட்டணத்தை ஆர்எம்ஆர் சமூக நலம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் தொழிலதிபர் ஆறுமுகசாமி காசோலை வழங்கினார். அருகில் அறக்கட்டளை நிறுவனர் வாழை ம.பாபு உள்ளார்.