கோவையில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் மணிகண்டன், சூர்யா, விமல்ராஜ் . இவர்கள் தங்கியிருக்கும் சரவணம்பட்டியில் ,போலீசார் சோதனையிட்ட போது,205 கிராம் கஞ்சா மற்றும் ஒன்பது கிராம் போதை மாத்திரைகள், பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள்

Leave a Reply