முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 36 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து, அன்னதானம் வழங்கினார் . இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்
எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி. அருண்குமார்

Leave a Reply