முதல் அமலுக்கு வந்துள்ளது. விதிகளின்படி, இனி பயனர்களின் சிம்கார்டு திருப்பட்டால் அல்லது சேதமடைந்தால் சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனத்தின் கடையில் இருந்து உடனடியாக புதிய சிம் கார்டைப் பெற முடியாது, ஒரு வார காலம் காத்திருக்க வேண்டும்.
புதிய சிம் கார்டு வாங்கினால் அல்லது அது மோசடிக்காரர்களால் முடக்கப்பட்டிருந்தால், மற்றொரு மொபைல் போன் சேவை நிறுவனத்துக்கு மாறுவதற்கான கால அவகாசம், 10 நாளில் இருந்து ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
மோசடி மற்றும் மோசடிகளைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தொலை தொடர்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
புதிய சிம் கார்டு வாங்கினால் அல்லது அது மோசடிக்காரர்களால் முடக்கப்பட்டிருந்தால், மற்றொரு மொபைல் போன் சேவை நிறுவனத்துக்கு மாறுவதற்கான கால அவகாசம், 10 நாளில் இருந்து ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
மோசடி மற்றும் மோசடிகளைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது. பல நேரங்களில் சிம் கார்டு திருடப்பட்டதும், அந்த எண் மற்றொரு சிம் கார்டில் இயக்கப்பட்டதும் தெரியவந்தது. அதுபோல சிலர், மொபைல் போன் மோசடிக்காரர்கள், ஒரு குறிப்பிட்ட மொபைல் போனை ‘ஸ்வாப்’ எனப்படும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் மோசடியில் ஈடுபடுகின்றனர். இந்த தகவல்களை வைத்து, குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை திருடுகின்றனர். இந்த மோசடி தற்போது அதிகளவில் நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் புதிய விதிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
Leave a Reply