பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு 85 அடி உயரமுள்ள கொடிமரம் ஏற்றப்பட்டது, இதில் ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி,பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்க குமார்,கிழக்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ், வேட்டைக்காரன் புதூர்பேரூராட்சித் தலைவர் ஸ்ரீதேவி ரவிசந்திரன்,அடி வெள்ளி முரளிஉட்பட கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கொடியேற்றம்

Leave a Reply