அமைச்சர் தா.மோ.அன்பரசன் தங்க நகை உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிக​ளுடன் கலந்தாய்வு

minister anbarasan
Spread the love

தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  கோவை கொடிசியா கூட்ட அரங்கத்தில்  தங்க நகை உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார் . அதனையடுத்து , சிட்டார்க் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார். உடன் அரசு கூடுதல் செயலாளர் அதுல் ஆனந்த், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ர் நா.கார்த்திக், அரசு அலுவலர்கள், கொடிசியா நிர்வாகிகள், சிட்டார்க் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.