சென்னையில் திமுக இளைஞர் அணி செயலாளர்-தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் திமுக இளைஞர் அணி 2 ஆவது மாநில மாநாட்டு நிதியாக கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பாக, ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து ஆறாயிரக்கான வரைவோலை மற்றும் கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 350 கழக உடன்பிறப்புகளின் முரசொலி ஆண்டு சந்தா தொகையாக ரூபாய் ஆறு இலட்சத்து முப்பதாயிரத்துக்கான வரைவோலையையும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் வழங்கினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் திமுக இளைஞர் அணி 2 ஆவது மாநில மாநாட்டு நிதியை வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக்

Leave a Reply