,

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஜுன் மாதத்திற்கு ஒத்தி வைப்பு

anitha radhakrishnan
Spread the love

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஜுன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுஉள்ளது.கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக கூறி கடந்த அதிமுக ஆட்சியின்போது,   லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் என இரு தரப்பினரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.