வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர், இதில் ஒன்றிய செயலாளர்கள் ஜி. சுந்தரம்,கார்த்திக் அப்புசாமி, ரெட்டியார் செந்தில், சித்தூர் வேணுகோபால், நாகமாணிக்கம் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,முன்னதாக தமிழக மக்களை வஞ்சிக்கும் திமுக அரசியல் அகற்றி மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என உறுதிமொழி ஏற்றனர்.
அமுல் கந்தசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

Leave a Reply